உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்

img

பாலியல் கொடுமையில்  உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் நிவாரணம் கேட்டு மனு

பெரம்பலூர் சட்டப் பேரவை தொகுதி முன்னாள் உறுப்பி னர் ராஜ்குமார் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர், தங்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கக் கோரி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.